/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜூன் 14, 2025 06:49 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டியை சேர்ந்தவர் மரியப்பா, 42, கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 11 மாலை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கட்டுமான பணியில் ஈடுபட்டி-ருந்தார்.
அப்போது, கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கலலுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் இறந்தார்.ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.