Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

ADDED : ஜூலை 07, 2024 05:47 AM


Google News
கிருஷ்ணகிரி : பாரூர் எஸ்.ஐ., ஞானகன் ரகுநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அரசம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்திற்கிட-மாக நின்றவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் தடை செய்-யப்பட்ட லாட்டரிகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி விற்ற போச்சம்பள்ளி சக்தி, 38, அரசம்பட்டி சந்தோஷ், 43, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமி-ருந்து லாட்டரி சீட்டு

களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us