Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

ADDED : ஜூன் 20, 2024 06:08 AM


Google News
ஓசூர்: ஓசூர் ஓம்சக்தி நகரிலுள்ள சந்திராம்பிகை ஏரிக்கு செல்லும் கால்வாயில், நேற்று முன்தினம் அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி புகார்படி, போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், 6 நாட்களுக்கு முன் அந்த நபர் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. அவர் கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us