Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : ஜூலை 05, 2024 12:03 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், மாவட்ட நிர்-வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, சர்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தையொட்டி, மாணவியரை கொண்டு மீண்டும், 'மஞ்சப்பை' என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து, மாணவி-யருக்கு, 'மஞ்சப்பை' வழங்கினார்.தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு குறித்த உறுதிமொ-ழியை கல்லுாரி மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் எடுத்துக் கொண்டனர்.

உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் கிருஷ்ணன், தீனதயாளன், உதவி பொறியாளர்கள் கணேசன், நீலமேகம், அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா, மாணவியர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us