Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு

ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு

ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு

ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 13, 2025 01:15 AM


Google News
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி, சிக்காரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை

மேற்கொண்டனர்.

அப்போது, சிக்காரிமேட்டிலுள்ள ஒரு ஓட்டல் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 6 யூனிட் ஜல்லிகற்களை, சூளகிரியில் இருந்து காவேரிப்பட்டினத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. அவர் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரான காவேரிப்பட்டணம் கிருஷ்ணன், 61, டிரைவர் சுந்தர், 35, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us