/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா :5 பேர் மீது வழக்கு
ADDED : செப் 02, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, டைமன்ட் நகரில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.
எருது விடும் விழா நடத்திய கனகமுட்லு, அம்மன் நகரை சேர்ந்த புருஷோத், 30, தமிழ்வாணன், மற்றும் மூவர் உட்பட, 5 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.