Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 31 ஆண்டுக்கு பின் கூடிய முன்னாள் மாணவர்கள்

31 ஆண்டுக்கு பின் கூடிய முன்னாள் மாணவர்கள்

31 ஆண்டுக்கு பின் கூடிய முன்னாள் மாணவர்கள்

31 ஆண்டுக்கு பின் கூடிய முன்னாள் மாணவர்கள்

ADDED : டிச 01, 2025 02:24 AM


Google News
கிருஷ்ணகிரி: முன்னாள் மாணவர்கள், 31 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒன்று கூடி, தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1994ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அக்ர-ஹாரம் பெருமாள் சுவாமி கோவில் மலை மீது நடந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கடந்த, 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த இம்மாணவர்கள், ஒருவரை ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, பின்னர் கேக் வெட்டி, தங்களின் மலரும் நினைவுகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து டாக்டர் அன்புச்செல்வன், உடல் ஆரோக்கியம் குறித்து, முன்னாள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். மேலும், பாபுஜி, ராதாகிருஷ்ணன் ஆகியோர், தன்னம்-பிக்கை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை வழங்-கினர். பின்னர், ஆடல், பாடல், விளையாட்டு ஆகிய நிகழ்வு-களும், அனைவரும் ஒன்று சேர்ந்து, குழு புகைப்படமும் எடுத்-துக்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us