Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க பெற்றோர் கோரிக்கை

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க பெற்றோர் கோரிக்கை

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க பெற்றோர் கோரிக்கை

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க பெற்றோர் கோரிக்கை

ADDED : ஜூலை 22, 2024 12:12 PM


Google News
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, திம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1,000கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது.

இதில், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் அச்சத்தில் சாலையை கடக்கும் சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் வேகத்தடையை உடனடியாக அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us