Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இருவர் மாயம்

இருவர் மாயம்

இருவர் மாயம்

இருவர் மாயம்

ADDED : செப் 17, 2025 01:40 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 42. கடந்த, 14ம் தேதி மதியம், 2:00 மணிக்கு, கிருஷ்ணகிரியிலுள்ள ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி இளவரசி, 35, புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஜகடை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முனுசாமி, 53. கடந்த, 11ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி ஷீலா, 39, புகார்படி, மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us