Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.13.60 லட்சம் மோசடி

ADDED : ஜூலை 08, 2024 05:32 AM


Google News
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 29; தனியார் நிறுவன ஊழியர். இவரின் மொபைல் போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதா-கவும், முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்-டிருந்தது.

இதை நம்பிய குமார், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குக-ளுக்கு, 13.60 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், எந்த லாபமும் வரவில்லை. சந்தேகமடைந்தவர் அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' என வந்தது. இதுகுறித்து குமார் புகாரின்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us