Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

ADDED : ஜூலை 10, 2024 06:57 AM


Google News
கரூர்: கரூரில், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த, இளம் பெண்ணை காணவில்லை.

கரூர் மாவட்டம், மணவாசி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரது மகள் ஆர்த்தி, 23; கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 7 ல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, சென்ற ஆர்த்தி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் தந்தை நடராஜ் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us