/உள்ளூர் செய்திகள்/கரூர்/வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்
வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்
வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்
வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்
ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
க.பரமத்தி: க.பரமத்தியில் இருந்து ராஜபுரம் செல்லும் வழியில், பூலாங்காளி வலசு பகுதியில், பஸ் ஸ்டாப் உள்ளது.
அங்கிருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்ல, வாகன ஓட்டிகளுக்கு வசதியாக ஊர்ப்பெயர்கள் அடங்கிய வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு விளம்பரங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்களை சிலர் ஓட்டியுள்ளனர். இதனால், கிராமப்பகுதிகளுக்கு செல்லும் வழியை அறிந்து கொள்ள முடியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.