/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாநில அளவில் சைக்கிள் போட்டி; அரவக்குறிச்சி மாணவர் வெற்றிமாநில அளவில் சைக்கிள் போட்டி; அரவக்குறிச்சி மாணவர் வெற்றி
மாநில அளவில் சைக்கிள் போட்டி; அரவக்குறிச்சி மாணவர் வெற்றி
மாநில அளவில் சைக்கிள் போட்டி; அரவக்குறிச்சி மாணவர் வெற்றி
மாநில அளவில் சைக்கிள் போட்டி; அரவக்குறிச்சி மாணவர் வெற்றி
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
அரவக்குறிச்சி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சைக்கிளிங் போட்டியில், 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், அரவக்-குறிச்சி அரசு கல்லுாரி மாணவர் மூன்றாம் இடம் பிடித்தார். தமி-ழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர் ஷ்யாம் பிரசாத் மூன்றாம் இடம் பிடித்தார். மாணவருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவரை கல்லுாரி முதல்வர் வசந்தி, உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.