Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு

ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு

ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு

ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு

ADDED : அக் 05, 2025 01:28 AM


Google News
பெருந்துறை, பெருந்துறை, வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் அருள் பிரகாஷ், 52; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

நிலம் வாங்கி விற்பதில் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்து, நேற்று முன்தினம் மாலை, வேப்பம்பாளையத்தில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us