Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

ADDED : ஜூன் 16, 2025 07:42 AM


Google News
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., சக்திவேல் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் ராயனுார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் டேனி, 21, என்பவர், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us