/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
ADDED : மே 26, 2025 04:11 AM
கரூர்: கரூர் அருகே, வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்-தவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்தவர் முருகன், 37; இவர், நேற்று முன்தினம் ராமானுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த, சணப்பிரட்டி தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன், 23, என்பவர், மது அருந்த பணம் கேட்-டுள்ளார். முருகன் கொடுக்க மறுத்த நிலையில், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார், அன்பரசனை கைது செய்தனர்.