Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

ADDED : மே 10, 2025 12:59 AM


Google News
கரூர், கரூர் அருகே, கணவனை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், சங்கரப்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் பாஸ்கர், 28; திருமணமானவர்.

இந்நிலையில் கடந்த, 29ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மனைவி முத்து லட்சுமி, 23, போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us