Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ADDED : செப் 14, 2025 05:03 AM


Google News
கரூர்: கடவூர் அருகே, ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த வாலிபர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், கடவூர் செம்பியாநத்தம் நாயக்கனுார் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 34; இவர், ஏலச்சீட்டு நடத்தி பொது மக்க-ளிடம் இருந்து, மூன்று லட்சத்து, 30 ஆயிரம் பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகார்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிந்தாமணிபட்டி போலீசார் முருகேசனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, முருகே-சனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜோஸ் தங்கையா, கலெக்டர்

தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார்.

இதனால், முருகேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us