Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

ADDED : ஜூன் 16, 2025 07:42 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர், தேவேந்திர தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 42; கொத்தனார்.

இவரது மகன் கஜேந்திரன், 17; கடந்த, 12 மதியம், 2:00 மணிக்கு வீட்டில் இருந்த தந்தையிடம் மொபைல் போன் கேட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு தந்தை விஸ்வநாதன், 'பொறுமையாக இரு; வாங்கி தருகிறேன்' எனக்கூறியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட கஜேந்திரன், திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தந்தை கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், மாயமான கஜேந்திரனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us