Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

பஞ்சப்பட்டி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தில் கத்திரிக்காய் சாகுபடி

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி பகுதியில், கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசா-யிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, சுக்காம்பட்டி, மேல பஞ்-சப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக, கிணற்று நீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இதில் குறைந்த தண்ணீர் கொண்டு, காய்கறி சாகுபடி நடந்து வரு-கிறது. தற்போது கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்-திரி செடிகள் வளர்ந்து, செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. கத்திரிக்காய் பறிக்கப்பட்டு, உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ, 40 ரூபாய் விலையில் விற்பனை செய்-யப்படுவதால், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us