/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
ADDED : ஜூன் 23, 2025 05:22 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழ தாளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், 70; இவர் கடந்த, 19 மாலை, 5:00 மணிக்கு தன் வீட்டை சுற்றி வேலி அமைத்தார்.
அப்போது அவரது தம்பி சேட்டு, வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்-துள்ளார். சேட்டுவின் மனைவி தங்கம்மாள், துரைராஜ் அவரது மனைவி அமிர்தம் ஆகிய இருவரையும் தகாத வார்த்தையில் பேசி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த துரைராஜ், குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, இரு-தரப்பினர் மீதும் குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.