/உள்ளூர் செய்திகள்/கரூர்/ லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : ஜூன் 30, 2025 04:04 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்-பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்-பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.
நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.