Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஊர் பெயர் அழிந்த வழிகாட்டி பலகை

ஊர் பெயர் அழிந்த வழிகாட்டி பலகை

ஊர் பெயர் அழிந்த வழிகாட்டி பலகை

ஊர் பெயர் அழிந்த வழிகாட்டி பலகை

ADDED : ஜூலை 08, 2024 05:25 AM


Google News
கரூர் : கரூர், வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், ரயில்வே மேம்-பாலம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல்வேறு ஊர்க-ளுக்கு செல்ல, கிலோ மீட்டர் விபரம் கொண்ட வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பல ஊர்களின் பெயர்கள் அழிந்த நிலையில்

உள்ளது. மேலும், பலகை எந்நேரமும் விழும் நிலையில், சேதம-டைந்து காணப்படுகிறது. அதனால், அந்த வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் அவதிப்படுகின்-றனர். அழிந்த ஊர்

பெயர்களை புதிதாக எழுதி, பலகையை புதுப்பிக்க

நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us