Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்

சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்

சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்

சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்

ADDED : ஜூலை 23, 2024 01:23 AM


Google News
கரூர் : கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில், 'கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சேங்கலில் மனுநீதி நாள் முகாம் நாளை பகல், 3.00 மணிக்கு நடக்கிறது.

முகாமில் பல்-வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்-களுக்கு விளக்க உள்ளனர். மருத்துவ முகாம், அரசுத்துறை சார்-பாக கண்காட்சி நடக்கிறது. பொது மக்கள் கலந்து கொள்ளலாம்' என, கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us