Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இன்றைய கிராம சபை கூட்டம்ஒத்திவைப்பு; கலெக்டர் அறிவிப்பு

இன்றைய கிராம சபை கூட்டம்ஒத்திவைப்பு; கலெக்டர் அறிவிப்பு

இன்றைய கிராம சபை கூட்டம்ஒத்திவைப்பு; கலெக்டர் அறிவிப்பு

இன்றைய கிராம சபை கூட்டம்ஒத்திவைப்பு; கலெக்டர் அறிவிப்பு

ADDED : மார் 23, 2025 12:57 AM


Google News
இன்றைய கிராம சபை கூட்டம்ஒத்திவைப்பு; கலெக்டர் அறிவிப்பு

கரூர்:இன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் வரும், 29ல் நடக்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, 157 கிராம பஞ்சாயத்துகளில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வரும், 29ல் கிராம சபை கூட்டம் நடக்கிறது. உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதித்தல், பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை,

சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us