Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வீட்டில் மாவா பதுக்கியோர் கைது

வீட்டில் மாவா பதுக்கியோர் கைது

வீட்டில் மாவா பதுக்கியோர் கைது

வீட்டில் மாவா பதுக்கியோர் கைது

ADDED : ஜன 24, 2024 10:49 PM


Google News
போரூர்:மதனந்தபுரம், குன்றத்துார் சாலையில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த, 15 கிலோ மாவா போதை பொருளை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேஷ், 42, ராமரத்தன்,35, குருதாஸ்,25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us