Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வல்லக்கோட்டை முருகன் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு

வல்லக்கோட்டை முருகன் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு

வல்லக்கோட்டை முருகன் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு

வல்லக்கோட்டை முருகன் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு

ADDED : ஜூலை 18, 2024 08:12 PM


Google News
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அறங்காவலர் குழு தலைவராக செந்தில் தேவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

அரங்காவலர்களாக கலைச்செல்வி, விஜயகுமார், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு உதவி ஆணையர் கருணாநிதி, அறநிலையத் துறை ஆய்வர் திலகவதி தலைமை வகித்தனர். உடன், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமாார் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us