/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தாங்கி குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா தாங்கி குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா
தாங்கி குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா
தாங்கி குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா
தாங்கி குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஜூலை 15, 2024 02:35 AM
காஞ்சிபுரம்:இந்தியாவில் காடுகளின் பரப்பளவு 30 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், 22 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை அதிகப்படுத்த வேண்டி, ஜூலை மாதத்தில், வனத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, வனத் திருவிழாவின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை, வில்லிவலம், தாங்கி கிராம குளக்கரையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில், விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், 10 அடி உயரமுள்ள ஆல மரக்கன்றுகள் நடப்பட்டன.