Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பஞ்சர் கடை ஊழியர் மர்ம மரணம்

பஞ்சர் கடை ஊழியர் மர்ம மரணம்

பஞ்சர் கடை ஊழியர் மர்ம மரணம்

பஞ்சர் கடை ஊழியர் மர்ம மரணம்

ADDED : ஜூலை 16, 2024 01:11 AM


Google News
ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் தேவேந்திர நகரைச்சேர்ந்தவர் வினோய், 48; ஒரகடத்தில் பஞ்சர் கடையில் தங்கி, பஞ்சர் போடும் வேலை செய்து வந்தார்.

அதே கடையில் வேலை செய்யும் அசார் என்பவர் நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, கடைக்கு அருகில்வினோய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us