Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு

ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு

ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு

ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு

ADDED : ஜூலை 20, 2024 03:17 AM


Google News
நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த அகவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 27. கடந்த இரு நாட்களகாக காணவில்லை எனக் கூறப்படுகிறது.

நேற்று மாலை 6:30 மணி அளவில், அகவலம் பெரிய ஏரியில், ஆண் சடலம் மிதப்பதாக, நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

தகவல் அறிந்த நெமிலி போலீசார், சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us