Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது

மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது

மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது

மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது

ADDED : மே 24, 2025 12:09 AM


Google News
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே பைக்கில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த முரார்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த, முரார்பாளையத்தை சேர்ந்த ஜெயமணி, 55; என்பவரை மடக்கி அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அவர் கள்ள சந்தையில் விற்க, மதுபாட்டில்களை வாங்கி சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த, 10 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us