Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

ADDED : மார் 23, 2025 09:43 PM


Google News
கள்ளக்குறிச்சி : கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன், 45; கடந்த 17ம் தேதி கடைக்கு செல்வதாக மனைவி வெண்ணிலாவிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. வெண்ணிலா அளித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us