Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

ADDED : ஜூன் 10, 2025 10:08 PM


Google News
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் பூஜா, 19; திருவண்ணாமலையில் தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவரை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us