Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

ADDED : ஜூன் 10, 2025 10:09 PM


Google News
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில் தம்பியைத் தக்கிய அண்ணன், அண்ணி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 35; இவரது அண்ணன் கிருஷ்ணன், 38; இருவருக்கும் இடையே நிலம் பாகம் பிரிப்பது தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக கடந்த 3ம் தேதி ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன், இவரது மனைவி தெய்வானை, 35; ஆகிய இருவரும் சேர்ந்து தமிழரசனை திட்டி, தாக்கினர். காயமடைந்த தமிழரசன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் கிருஷ்ணன், தெய்வானை ஆகிய இருவர் மீதும் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us