Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

ADDED : மார் 25, 2025 09:40 PM


Google News
ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் இளையனார்குப்பம் ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சேகர், 47; மற்றும் பிரம்மகுண்டம் ஏழுமலை ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும் ஏழுமலை தப்பியோடி விட்டார்.

சேகரை, போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us