Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

ADDED : பிப் 09, 2024 11:11 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, சித்தேரி தெருவைச் சேர்ந்தவர் உதயசூரியன் மகன் தமிழ்ச்செல்வன், 32; இவர் நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us