Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது

ADDED : ஜூலை 16, 2024 07:17 AM


Google News
கள்ளக்குறிச்சி: ஈய்யனுாரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஈய்யனுார் பழைய ரயில் நிலையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அசகளத்துார் பாலுசாமி மகன் வாசுதேவன், 21; ராஜமாணிக்கம் மகன் மோகன்தாஸ், 24; கீழ் ஒரத்துார் சிவக்குமார் மகன் அஜித், 26; ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 140 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us