Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறு 4 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 20, 2024 05:55 AM


Google News
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் நிலத்தகராறில் 4 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஜோதி, 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு, 60; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக கடந்த 4ம் தேதி தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த அய்யாக்கண்ணு மற்றும் அவரது மனைவி சரோஜா, 52; மகன்கள் சண்முகம், 35; பழனிச்சாமி, 38; ஆகியோர் சேர்ந்து ஜோதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us