/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED : ஜூலை 30, 2024 06:24 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவலுார் பாப்பாத்தி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
அதைனையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு மேல்சிறுவலுார் - தானிப்பாடி சாலையில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். 1:00 மணியளவில் அம்மனுக்கு பாலாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பின் பச்சரிசி மாவிளக்கு போட்டு அம்மனுக்கு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.