Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ADDED : ஜன 15, 2024 02:17 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.

வேப்பந்தட்டை அடுத்த வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை கோட்டைமேடு பகுதியில் கோமுகி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us