Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

ADDED : ஜூன் 07, 2025 01:37 AM


Google News
ஈரோடு, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை:

அந்தியூர் பத்ரகாளியம்மன் ரவுண்டானா அருகில், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில் இன்று மாலை, 4:30 மணிக்கு, 'அரசியலமைப்பை காப்போம்' தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்., தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us