/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம் காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்
காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்
காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்
காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்
ADDED : ஜூன் 07, 2025 01:37 AM
ஈரோடு, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை:
அந்தியூர் பத்ரகாளியம்மன் ரவுண்டானா அருகில், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில் இன்று மாலை, 4:30 மணிக்கு, 'அரசியலமைப்பை காப்போம்' தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்., தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.