/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : செப் 21, 2025 01:22 AM
ஈரோடு :சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 34; இவர், 13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரித்த போலீசார் மணிகண்டன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.