/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : செப் 21, 2025 01:24 AM
அந்தியூர் :அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், அண்ணாமடுவு, மறவன்குட்டை, கூச்சிக்கல்லுார் உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய துாறல் மழை, மாலை, 6:00 மணி வரை விட்டு விட்டு பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், வட்டக்காடு சுற்று வட்டார பகுதிகளில், மாலை, 5:30 மணி முதல் இரவு, 7:௦௦ மணி வரை துாறல் மழை பெய்தது.