மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்
மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்
மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்
ADDED : ஜூன் 17, 2025 01:29 AM
ஈரோடு, ஈரோடு யூனியன் எலவமலை பஞ்., மூலப்பாளையம் சமுதாய கூடத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம்
நடக்கவுள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.