Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

ADDED : ஜூன் 28, 2025 04:15 AM


Google News
கோபி: கவுந்தப்பாடி அருகே எரப்பநாயக்கனுாரில், கவுந்தப்பாடி போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது சலங்கபாளையத்தை சேர்ந்த ஜெயபால், 40, தனது வீட்டில், 26 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us