Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் விவசாயி பலி

டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் விவசாயி பலி

டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் விவசாயி பலி

டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் விவசாயி பலி

ADDED : ஜூன் 04, 2025 01:09 AM


Google News
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த குண்டடம், குழந்தை பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 50; மானுார்பாளையத்தில் இருந்து குழந்தைபாளையம் செல்லும் சாலையில், டூவீலரில் நேற்று சென்றார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் துாக்கி வீசப்பட்டு பலியானார். மற்றொரு டூவீலரில் வந்த பொன்னாபுரம் ஜெயராமன், காயங்களுடன் உயிர் தப்பினார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us