Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சென்னிமலையில் குடிநீர் சப்ளை 'கட்'

சென்னிமலையில் குடிநீர் சப்ளை 'கட்'

சென்னிமலையில் குடிநீர் சப்ளை 'கட்'

சென்னிமலையில் குடிநீர் சப்ளை 'கட்'

ADDED : ஜூன் 21, 2024 07:40 AM


Google News
சென்னிமலை : சென்னிமலை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாயில், சென்னிமலை-அம்மாபாளையம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னிமலை பகுதியில் மூன்று நாட்களுக்கு எந்த பகுதியிலும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாது என, பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us