Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 22, 2024 01:12 AM


Google News
ஈரோடு : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஈரோடு, சூரம்பட்டிவலசில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டக்குழு உறுப்பினர் கோபாலகண்ணன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் லோகநாதன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் நவீன் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us