Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

ADDED : ஜூன் 30, 2025 03:50 AM


Google News
பவானி: பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசை, 61; கண் பார்வை சரியாக தெரியாத நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்தார், பவானி, காளிங்கராயன்பா-ளையம், லட்சுமிநகரில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

உறவினர்களுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாத்-திரம் கழுவும் சிங்க்கில் தலைகவிழ்ந்து இறந்திருந்தார். இறந்து சில நாட்களான நிலையில் துர்நாற்றம் வீசியதால் தெரிய வந்தது. சித்தோடு போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us