Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு பஸ்சால் விபத்து

அரசு பஸ்சால் விபத்து

அரசு பஸ்சால் விபத்து

அரசு பஸ்சால் விபத்து

ADDED : ஜூன் 18, 2024 07:17 AM


Google News
காங்கேயம் : ஈரோடு மாவட்டம் கோபி பணிமனையை சேர்ந்த புறநகர அரசு பஸ் (டி.என்.௩௩-என்-3207), திருச்சியில் இருந்து கோவைக்கு நேற்று மாலை சென்றது.

காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானாவில் சிக்னலை மதிக்காமல் சென்றதால், பின்னால் வந்த கார் மோதியது. இதில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை. விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us